loader
குடும்பத்துடன் ஒற்றுமையாக தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்!

குடும்பத்துடன் ஒற்றுமையாக தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்!

குடும்பத்துடன் ஒற்றுமையாக தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்!

கோலாலம்பூர்,அக்.19-
தீபத் திருநாளை வரவேற்கும் வகையில் நாம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக தீபத் திருநாளை கொண்டாட வேண்டும் என மிம்தா எனப்படும் உலோக மறுசுழற்சி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் முத்தப்பன் தெரிவித்தார்.

நம் வாழ்வில் கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சி பொங்க இந்த தீபத் திருநாள் வழிவகுக்கும். ஆகையால் நாம் அனைவரும் இந்த நாளை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.

மேலும் தீபத்திருநாளை நம் வசதிக்கேற்ப கொண்டாட வேண்டும். இருப்பவர்கள் இல்லாதவர்கள் உதவி புரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் சொந்த ஊருக்கு திரும்புவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் இந்த தீபத் திருநாளை கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் அவர் தமது வாழ்த்து அறிக்கையில் கூறிக் கொண்டார்.

0 Comments

leave a reply

Recent News