loader
டத்தோ ஸ்ரீ சரவணன் தலைமையில் எழுத்தாளர் கார்த்திக் படைப்பில் உருவான 'பணப்பழக்கம்' நூல்  வெளியீடு !

டத்தோ ஸ்ரீ சரவணன் தலைமையில் எழுத்தாளர் கார்த்திக் படைப்பில் உருவான 'பணப்பழக்கம்' நூல் வெளியீடு !

மைலாப்பூர் மார்ச் - 11

சென்னை மைலாப்பூர் சவேரா தங்கும் விடுதியில்  நடைபெற்ற எழுத்தாளர் கார்த்திக் அவர்களின் 'பணப்பழக்கம்' வாழ்வை வளமாக்கும் திறவுகோல் நூல் வெளியீட்டு விழா, மஇகாவின் தேசியத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைப்பெற்றது.

அன்மையில் தமிழக முதல்வரின் மனிதநேயத் திருநாளில் உரையாற்ற சென்னை சென்ற தப்பா நாடாளுமன்ற  உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ  எம் .சரவணன், அங்கு முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து சிறப்புரையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலக்கியம் பேசும் அரசியல்வாதியும் ,அரசியல் பேசும் இலக்கியவாதியுமான  டத்தோ ஸ்ரீ சரவணன் இன்று எழுத்தாளர் கார்த்திக் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவை தலைமை தாங்கி சிறப்பித்தார்.

0 Comments

leave a reply

Recent News