loader
'கலை வேந்தன்' கே.எஸ்.மணியம்!

'கலை வேந்தன்' கே.எஸ்.மணியம்!

 

நாடறிந்த கலைஞரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம், ஓரங்க நாடகத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுபவர்.
கலைத்துறையில் 50 ஆண்டுகளுக்கும்  மேலாகச் சிறந்த கலைஞராய், பல தளங்களில் இயங்கி வருபவர்.
இந்நிலையில், கலைத்துறைக்கான இவரின் பங்களிப்பினைப் பாராட்டி,  ' கலை வேந்தன்' எனும் விருது அண்மையில் இவருக்கு வழங்கப்பட்டது.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குறும்படப் போட்டியின் போது, இந்த விருது இவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ஃபீனாஸ் அதிகாரி அமாட் இந்த  விருதை வழங்கினார்!

1 Comments

  • K.S.ManiM
    2019-05-02 00:06:22

    ஓரங்க நாடகத்தின்நடுவராக என்று மாற்றிவிடுங்கள். நனறி

leave a reply

Recent News